தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 22 மீனவர்கள் கைது! வெளியான முக்கிய தகவல்!
Loading… தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் நேற்றிரவும் இன்று அதிகாலையுமாக இரண்டு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Loading… அவர்கள் தற்போது காங்கேசந்துறைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர். Loading…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed