தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 22 மீனவர்கள் கைது! வெளியான முக்கிய தகவல்!

Loading… தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அவர்கள் நேற்றிரவும் இன்று அதிகாலையுமாக இரண்டு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Loading… அவர்கள் தற்போது காங்கேசந்துறைக்கு அழைத்துவரப்பட்டு, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர். Loading…